Saturday, January 10, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

வீடு என்பது விலங்கு பூட்டத்தான். 

பாடு பொருள் தனை அறியாமல், 

பகற்கனவு நாடகமே, பகல் இரவாய் 

நடக்குது தகர்க்கும் நிழலே, வந்ததால், சாந்தியுமில்லை


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.