Saturday, January 10, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

ஆன்மீகம் வளர்த்து, அன்பையே விதைத்தேன் 

உதைத்தது நிழல், உயிரு ம் போனது, 

சதை வழி, வாழ்க்கையில் சதிராடி மடியவே சலன மனம். 

இங்கு விதைக்கின்ற அன்பில் விளங்குமே அந்த ஒளி வானம். 

பங்கம் தான், செய்யாவிட்டால், பதியாகவே இருக்கலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.