கையளவு மனதினிலே, தான் கனவுதான் வரும்.
பொய்யிலே உயிர் வாழ்ந்தால் புறம்போக்கு நிழல்தான்.
மெய்யறிவு காணாமல், மிளிருமோ ஒளிவானம்?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment