பெரியவன் சிறியவன், பேதமைதான் கொண்டு,
சாதனை படைக்கும் சலனமனம் அறிபவன்,
அன்பே சிவமானவன், தூயவன்
இவன் வழி, என்றும் துலங்கும் வானமே!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment