தியாகங்கள் செய்தவர், தெய்வமே ஆகலாம்.
பொய்யிலே வாழும் மனம், புரையோடித்தான் போகும்
கையளவு மனம், கொண்டால், கடவுளுமில்லை..
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment