Wednesday, January 7, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

துரத்தி அடிக்கின்ற குரல் வழி, 

தொலையுமே வாழ்க்கைக் கருத்து கடவுள் என்றால், 

காட்சி வேறு இல்லை அருளா ஆட்சி செய்யவே, 

அன்பு என்றால், அனைத்தும் நலமே!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.