Wednesday, January 7, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

கேடுதான் செய்யவே, கூடுகின்ற மாயை. 

பாடு பொருளே காணாமல், பரிதவிக்குதே உயிர் இங்கு. 

கூடுகட்டி வாழவே கொடு வினையாய் வந்துசேரும் இந்த வாழ்க்கை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.