Monday, January 5, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

கற்பது ஞானமென்றால், காட்சி முழுதும் கடவுளேயாகும்.

 வெற்றிடம் தான், இங்கு, வேதமுமில்லை. 

தொல்லைப் பிறவி அறுக்கவே சுடர் விட்டு எழும் நம் சோதி.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.