Saturday, January 10, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

பூமேடை விரித்து மனம் புனிதம் காக்குதே மனம், 

சாவினைக் கண்டாலும், சகதி குளித்தே, சாகும் நிலை கொடுமை. 

இம்மடமை கொளுத்தத்தான் ஒருமையில் வாழும் உயிர்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.