Friday, January 2, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

காடு வெறித்த வாழ்க்கையில் காட்சி முழுதும் கனவுதான் . 

சாட்சி புருஷன் இங்கு தனித்திருக்க, சலனம் கொண்டு, 

ஆடும் மனம். கூடும் உறவெல்லாம், கொடுவினை தீர்ப்பதற்கே, 

பாடுபொருள் அறியாமல், பரகதி தான் ஏது?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.