Saturday, January 3, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

வானம் கண்டால், வாழ்க்கையுமில்லை. 

ஈனம் உடல் வழி, வருந்தும் உண்மை, 

மாயை வருத்த, மறைபொருளாகுதே ஞானம் 

இறை நிலை, காணாமல், ஏன் இந்தப்பிறப்பு?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.