ஊன் வாழும் வாழ்க்கையில் ஒருமையுமில்லை,
இருமை பற்றி நின்றே, இதயமும் பிளக்கும்
உதயம் உயிர் வழி ஞானமென்றால், உலகமேயில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment