Monday, January 12, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

உயிர் வெளி கண்டால், உலகேயில்லை. 

தொல்லையுற்று வாழ்ந்தே தொலையும் வாழ்க்கை. 

கல்லிலே நார் உரிக்கத் தான் இந்தக் கனவு நாடகம்.

சொல்லிலே வேதம், வந்தால், சுடர் விடுமே சோதி!!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.