Wednesday, January 14, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

இடறி வீழ்த்தும் நிழலிலே இறைவன் வருவதில்லை 

உருகுதேயொளி உலகமென்றால், 

உண்மை ஒன்றே வாழும் சருகாய் நாமிருக்க, 

சகதிதான் குளிக்க வேண்டும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.