Wednesday, January 14, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

மோகம் தீரவில்லை முக்தியும் வரவில்லை. 

தேகமே கண்டதனால் தெய்வமும் அறியவில்லை 

தறிகெட்டு ஓடும் மனதில், பாடுபொருள் தான் வருமோ? 

கூடுகின்ற வாழ்க்கை ஒன்றே, கொடிய வினையாகுது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.