அழுக்கு மனம் கொண்டேஅழிக்கும் நிலை வந்தால்,
அன்பும் மறக்கும் பழுக்கும் ஞானம் வந்தால்,
பதியெனெவேயாகாம், விதி வழி போனாலும்,
எமைக்காக்க வேதமே வேண்டும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment