காட்டிலே வாழும் கதை கனவாகவே போகும்
வேட்டையாடும் மனம் விட்டால்,
வேதமே வரும் தொட்டது வானம், துலங்குதே சோதி!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment